ParisuthaVaethaakamam Logo

வேதாகமம்

,

பழைய ஏற்பாடு

,

உன்னதப்பாட்டு

,

அதிகாரம் 2

,
வசனம்   17

என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

Go to Home Page