ParisuthaVaethaakamam Logo

வேதாகமம்

,

பழைய ஏற்பாடு

,

ஆதியாகமம்

,

அதிகாரம் 31

,
வசனம்   8

புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்பு நிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது.

Go to Home Page